மே 17, 2015

மன்றாட்டம்












கைகளும் கால்களும் ஓய்ந்துபோக
உங்கள் கண்களில் நிரம்பி நின்ற
அந்த மன்றாட்டத்தை
இறுதிவரை…
எந்தக் கடவுளும் கண் திறந்து பார்க்கவில்லையே?